புலம் பெயர் தமிழரால் நிலை தடுமாறும் இலங்கை இராணுவம்
கொழும்பு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புகள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்கள் இலங்கை இராணுவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு பொய்யான தவல்களை வழங்கி வருகிறார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க புலம்பியுள்ளார். இந்த நிலை சரி செய்துகொள்ள சில காலம் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவ வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் … Continue reading புலம் பெயர் தமிழரால் நிலை தடுமாறும் இலங்கை இராணுவம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed